யுவதி ஒருவரை கடத்தி சென்ற நபர் பொது மக்களால் நயப்புடைப்பு!
யுவதியொருவரைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த நபரொருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ள சம்பவம் குருநாகல் அருகே நடைபெற்றுள்ளது நேற்றிரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது குருநாகல், பொல்பித்திகம நகரில் கணனி வகுப்பொன்றுக்கு சென்றிருந்த யுவதியொருவர் வீடு திரும்ப பேருந்து இன்றி வீதியில் காத்து நின்றிருக்கின்றார். அப்போது அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், யுவதியை அவரது வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டுள்ளார். பொதுமக்களால் நையப்புடைப்பு எனினும் யுவதியின் வீட்டில் இறக்கி விடுவதற்குப் … Continue reading யுவதி ஒருவரை கடத்தி சென்ற நபர் பொது மக்களால் நயப்புடைப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed